சென்னையில் இன்று புத்தக கண்காட்சி தொடக்கம்!

சென்னையில் இன்று புத்தக கண்காட்சி தொடக்கம்!

Share it if you like it

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு புத்தக கண்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

மொத்தம் 800 அரங்குகளில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. இம்முறை 20 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் வருகை புரிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது 43வது புத்தக கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.இக்கண்காட்சி வரும் 21 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.


Share it if you like it