ஜமாத்தின் அட்டூழியம் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

ஜமாத்தின் அட்டூழியம் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

Share it if you like it

இரு திராவிட கட்சிகள் ஒட்டு அரசியலை கருத்தில் கொண்டு. சிறுபான்மையினர் செய்யும் தவறுகளை கண்டிக்காமல், எதிர்ப்பு தெரிவிக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருகின்றனர்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்கள் சுயநலத்திற்காக இன்று வரை விரும்பதகாத செயல்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊர் தரகை ஜமாத் வசூப்பது தொடர்பான செய்தி ஒன்றினை பிரபல ஒவியர் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/CartoonistVarma/status/1311863575003099136


Share it if you like it