டெல்லி வன்முறைக்கு  வங்கதேச குற்றவாளிகளே காரணம் – டெல்லி காவல்துறை

டெல்லி வன்முறைக்கு வங்கதேச குற்றவாளிகளே காரணம் – டெல்லி காவல்துறை

Share it if you like it

குடியுரிமை சட்டத் திருத்திற்கு எதிராக சில மாநிலங்களில் எதிர்க்கட்சியினரின் தூண்டுதலின் பெயரில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பொதுச் சொத்துக்களுக்கும்  அப்பாவிகளின் உடைமைகளுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டன.

இதில் தொடர்பு உடையவர்களின் பின்னணி என்னவென்று அறிய விசாரனண தொடங்கியது. இதில் வன்முறை சம்பவங்களின் பின்னணியில், வங்கதேசத்தை சேர்ந்த குற்றவாளிகள் இருப்பதும், டெல்லியில் ஏற்கனவே அவர்கள் பல குற்ற செயல்களில் ஈடுப்பட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. முன்னரே அவர்கள் திட்டமிட்டு கற்கள், பெட்ரோல் குண்டுகள், முதற்கொண்டு தங்கள் வசம் வைத்திருந்தனர்.

என சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடியவர்கள் பற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share it if you like it