தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் பணம் செலுத்த தேவையில்லை- முதல்வர்!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் பணம் செலுத்த தேவையில்லை- முதல்வர்!

Share it if you like it

கொரோனா தொற்றை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு அதிரடி  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தெரிவித்துள்ளார்.

 


Share it if you like it