தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை –  அமைச்சர் விஜயபாஸ்கர் !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் !

Share it if you like it

* சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது . இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

* இதுவரை சீனாவில் 80 பேர் இவ்வைரஸினால் உயிர் இழந்துள்ளனர். அமெரிக்காவில் 5 பேர் இவ்வைரஸினால் தாக்கப்பட்டுள்ளனர். இவ்வைரசை தடுக்க பெரும் முயற்சியை சீன அரசு எடுத்து வருகிறது.

* இந்நிலையில் தமிழ்நாட்டிலும் வைரஸ் பரவக்கூடும் என்று மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்றும், அவ்வைரஸினால் தாக்கப்பட்டால் மருத்துவமனைகளில் அதற்குரிய முன்னேற்பாடுகைளை அரசு செய்துள்ளதாகவும், மேலும் விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றில் அரசு அதிகாரிகள் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்கின்றனர் என் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Share it if you like it