தர்மபுரி MP செந்தில்குமாரின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு !

தர்மபுரி MP செந்தில்குமாரின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு !

Share it if you like it

நேற்று முன்தினம் தர்மபுரியை சேர்ந்த DMK MP செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இறந்துபோன ஒரு நபரின் புகைப்படத்தை பகிர்ந்து அதற்கு காரணம் அதிமுக அரசு மற்றும் மத்திய அரசு கொண்டு வந்த CAA சட்டமும்தான் காரணம் என்று பதிவிட்டிருந்தார். அடுத்தநாள் அந்த போட்டோவில் உள்ள நபர் சாலை விபத்தில் இறந்ததாகவும் அவர் தனக்கு அறிமுகமான தெரிந்த நபர் என்றும் தெரிவித்து தான் பதிவிட்ட அந்த பதிவுக்காக
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார். ஒரு MP யாக இருந்துகொண்டு தவறான கருத்துக்களை பகிர்வது அநாகரீகமாக தெரியவில்லையா ? என்று நெட்டிசன்கள் சிலர் அமைச்சருக்கு கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர் .


Share it if you like it