திருமுருகன் காந்தியின் வன்மம் நிறைந்த கருத்து..!

திருமுருகன் காந்தியின் வன்மம் நிறைந்த கருத்து..!

Share it if you like it

இந்தியாவிற்கு எதிராக பேசுவது, அப்பாவி மக்ககளை போராட்டத்திற்கு தூண்டுவது, உண்மைக்கு மாறான கருத்தினை கூறுவது என்று தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஏதேனும் கருத்து தெரிவித்து வரும் நபராக திருமுருகன் காந்தி உள்ளார் என்பது அனைத்து தரப்பு மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது..

இந்நிலையில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வரும் என். நடராஜனுக்கு வாழ்த்து கூறுவதோடு நிறுத்திக்கொள்ளாமல்.. விளையாட்டிலும் ஜாதியை பார்க்கும் இவரை போன்ற வன்மம் நிறைந்த நபர்களால், தான் தமிழகத்தில் ஜாதி பிரச்சனை அதிகரித்து வருகிறது என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்…

 


Share it if you like it

2 thoughts on “திருமுருகன் காந்தியின் வன்மம் நிறைந்த கருத்து..!

  1. கிரிக்கெட்டிலும் ஒதுக்கீடு கேட்க அடிபோடுகிறான். விட்டால் கிரிக்கெட் விதிமுறைகளிலும் சலுகை கேட்டாலும் ஆச்சரியமில்லை

Comments are closed.