நிர்பயா வழக்கின்  குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை கிடைக்க வாய்ப்பு

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை கிடைக்க வாய்ப்பு

Share it if you like it

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரும் திகார் சிறைக்கு இன்று மாற்றப்பட்டனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. கடந்த 2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவியான நிர்பயா வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதில் கைதான ஆறு பேரில் ஒருவன் ஏற்கனவே திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். மற்றொருவன் மைனர் என்பதால் அவனின் தண்டனை குறைக்கப்பட்டது. சமீபத்தில் ஹைதராபாத்தில் பெண் தீயிட்டு கொள்ளப்பட்டது, கடும் அதிர்ச்சிய ஏற்பத்தியது. பெண்களை வன்கொடுமை செய்பவர்களை தூக்கில் போடவேண்டும் என்ற கோஷம், தற்போது நாடு முழுவதும் ஒலிப்பதை நம்மால் கேட்கமுடிகிறது. இந்நிலையில் குற்றாளிகள் திகார் சிறைக்கு மாற்றம் செய்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


Share it if you like it