பயங்கவாதிகளை பற்றிய தகவலுக்கு சன்மானம்

பயங்கவாதிகளை பற்றிய தகவலுக்கு சன்மானம்

Share it if you like it

பயங்கரவாதிகளை பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு 30 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் காவல் துறை அறிவித்துள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் ஜஹாங்கிர் சரூரி மற்றும் அவனது கூட்டாளிகளான ரியாஸ் அஹமத்,முதாஸிர் ஹுசேன் ஆகியோர்களை பற்றி தகவல் அளிப்போர்க்கு சன்மானம் அளிக்கப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.


Share it if you like it