பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அதிரடி..!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அதிரடி..!

Share it if you like it

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் உதவியுடன் கொரோனா தொற்றை ஒழிக்க மத்திய அரசு மிக தீவிரமாக பணியாற்றி வரும் வேளையில் பாரதப் பிரதமர் மோடி நாளை மூன்று நகரங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

  • கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தி செயல்முறைகள் நேரில் ஆய்வு..
  •  அகமதாபாத்தில் உள்ள Zydus Biotech பார்க்,
  • ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக்,
  •  புனேவில் உள்ள சிரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it