புதிய வேளாண் சட்டம் – புரளிகளும் உண்மைகளும்

புதிய வேளாண் சட்டம் – புரளிகளும் உண்மைகளும்

Share it if you like it

  • புரளி
    பெரிய நிறுவனங்கள் லாபமடையும், விவசாயிகள் இழப்பை சந்திப்பர்
  • உண்மை
    பல மாநிலங்களில், விவசாயிகள் மற்றும் பெரு நிறுவுனங்களுடன் ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக உற்பத்தி செய்கின்றனர். இப்போது சிறு விவசாயிகளும் இலாப உத்தரவாதம் பெறவிருக்கிறார்கள்.
  • புரளி
    பெரு நிறுவனங்கள் விவசாயிகளை ஒப்பந்தத்தின் பெயரில் சுரண்டுவார்கள்.
  • உண்மை
    எல்லாவித ஒப்பந்தமும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம் அளிக்கும். எப்போழுது வேண்டுமானாலும் அபராதம் இல்லாமல் விவசாயி ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளலாம்.
  • புரளி
    விவசாயிகளின் நிலங்களை முதலீட்டாளர்கள் ஆக்கிரமிக்க வழி ஏற்படும்.
  • உண்மை
    இந்த சட்டம் விவசாயிகளின் நிலங்களை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ, அடமானம் வைக்கவோ தடைசெய்கிறது. ஒப்பந்தம் பயிர்களுக்கு மட்டுமே நிலத்திற்கு அல்ல
  • புரளி
    இப்பொழுதுள்ள மண்டிகள் மூடப்படும்
  • உண்மை
    சந்தை முறை இப்பொழுது இருப்பது போலவே தொடரும்
  • புரளி
    பில்கள் பாதுகாப்பும் இல்லாதவை, விவசாயிகளுக்கு எதிரானவை.
  • உண்மை
    இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கும். விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை நாடுமுழுவதும் விற்பனை செய்ய முடியும் மற்றும் பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து அதிக லாபம் ஈட்ட முடியும்
  • புரளி
    பண்ணை பில்கள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி) அகற்றுவதற்கான சதி
  • உண்மை
    பண்ணை பில்கள் எம்.எஸ்.பி யை பாதிக்காது. எம்.எஸ்.பி அமைப்பு முன்பு போலவே தொடரும்.

Share it if you like it

One thought on “புதிய வேளாண் சட்டம் – புரளிகளும் உண்மைகளும்

  1. If it’s favourable to farmers ,mediator is not involving means I am really appreciate.

Comments are closed.