பெண்களை இழிவுப்படுத்திய பெரியார்..! பெருமையாக கூறிய திராவிட கழக தலைவர் வீரமணி…!

பெண்களை இழிவுப்படுத்திய பெரியார்..! பெருமையாக கூறிய திராவிட கழக தலைவர் வீரமணி…!

Share it if you like it

சமத்துவம், சகோதரத்துவம், பெண் விடுதலை, என்று கூறியபடி, உழைக்காமலே தங்களை வளப்படுத்தி கொள்ளும் ஒரு இயக்கம் தமிழகத்தில் உள்ளது என்றால் அனைவரின் கையும் நீளும் திசை பெரியார் திடல் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

பெரியார் காலத்தில் ஆரம்பித்து இன்று வரை திராவிடர் கழகத்தில் நடக்கும் கூத்துக்களை. மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். தவறு செய்த நபர் ஒருவருக்கு தவணை முறையில் நஷ்டஈடு வழங்க சலுகை வழங்கிய இயக்கம் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

திராடவிர் கழக தலைவர் வீரமணி அவர்கள் அண்மையில் பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும் பொழுது பெண்களை குறித்து பெரியார் தெரித்த கருத்தை துளியும் வெட்கப்படாமல் வீரமணி பேசி இருப்பது பெண்களை தெய்வமாக மதிக்கும் தமிழர்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/KathirMrkathir/status/1306860875899256832

sonapur mohideen on Twitter: "1963 ஆம் வருடம் பெரியாரை பற்றி கருணாநிதி முரசொலி பொங்கல் மலர் வெளியிட்ட கேலி சித்திரம். இப்படி பெரியாரை திட்டிவிட்டு ...

 


Share it if you like it

One thought on “பெண்களை இழிவுப்படுத்திய பெரியார்..! பெருமையாக கூறிய திராவிட கழக தலைவர் வீரமணி…!

  1. திராவிடம் ஒழிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் இவர்கள் கொட்டம் ஒடுங்கும்

Comments are closed.