பெற்ற மகனை அல்லாவிற்கு அர்பணித்த தாய்..!

பெற்ற மகனை அல்லாவிற்கு அர்பணித்த தாய்..!

Share it if you like it

பாலக்காடு மாவட்டம் புலக்காடு பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்மணி ஷாஹதா, தனது 6 வயது மகன் அமீலை அல்லாவுக்கு தியாகம் செய்து விட்டேன் என்று காவல்துறைக்கு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்..

தகவல் கிடைத்ததை அடுத்து சப் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் ஹாரிஸ் தலைமையிலான போலீஸ் குழு ஷாகிதாவின் வீட்டிற்கு., சென்று பார்த்த பொழுது குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ள சம்பவத்தை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்…

இதனை அடுத்து தாய் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.. அருகிலுள்ள மதரஸாவில் ஆசிரியராக  ஷாஹிதா பணியாற்றி வருகிறார் எனவும்.. அவர் மூன்று மாதம் கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it