மக்கள் தொகை கணக்கெடுப்பு – அமைச்சரவை ஒப்புதல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அமைச்சரவை ஒப்புதல்

Share it if you like it

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு இன்று பிரதமர் மோடி தலமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை பதிவேட்டை சரி செய்யும் பனி அடுத்த ஆண்டு ஏப்ரலில் துவங்கும்.வரும் 2021 ம் ஆண்டு நடைபெறும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.


Share it if you like it