மனதின் குரல் – பாரதப் பிரதமர் மோடி!

மனதின் குரல் – பாரதப் பிரதமர் மோடி!

Share it if you like it

  • சுயசார்பு பாரதம் திட்டம் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும்.
  • யோகா, ஆயுர்வேதாவை, நோக்கி மக்கள் நடைபோட்டு வருகின்றனர்.
  • மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆயுஷ்மான் பாரத் திட்டம் துவங்கப்பட்டது.
  • புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கிராமங்களில் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை.
  • நகரங்கள், கிராமத்தில் நமது சகோதரிகள் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான முக கவசங்களை தயாரித்து வருகின்றனர்.
  • கூடுதல் எச்சரிக்கையுடன் தொழில்துறை தற்போது சகஜ நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.
  • சாமானியர்கள், ஏழைகளின் துயரம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
  • மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன என்று பாரதப் பிரதமர் மனதின் குரல் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார்.

Share it if you like it