முகமூடி நபர்கள் முகத்திரை கிழிக்கப்படும் – மத்திய அமைச்சர்

முகமூடி நபர்கள் முகத்திரை கிழிக்கப்படும் – மத்திய அமைச்சர்

Share it if you like it

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்  பிரகாஷ் ஜவ்டேகர்  செய்தியாளர்களை சந்தித்த பொழுது அவர்களின் கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார். ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள். எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் திட்டமிட்டே பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். முகமூடி அணிந்துக்கொண்டு தாக்குதலில் ஈடுப்பட்ட நபர்கள் முகமூடி விரைவில் அவிழ்க்கப்படும். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய அவர். வன்முறையை தூண்டுபவர்களும், பொய் பரப்புபவர்களும் தண்டிக்கப்படுவார்கள்  என்று கூறியுள்ளார்.


Share it if you like it