மூன்று லட்சம் நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

மூன்று லட்சம் நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

Share it if you like it

கொரோனா காலத்தில் நாடு முழுவதும் பல்வேறு பிரிவினர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்களின் துயரை போக்குவதற்காக, மத்திய அரசு நிறைய சலுகைகளை வழங்கி வருகின்றது. அதில் ஒரு பகுதியாக, நடைபாதை வியாபாரிகளுக்கு, குறைந்த வட்டி விகிதத்தில், 10 ஆயிரம் ரூபாய் கடன் பெறும் திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் நடைபெறும் வியாபாரிகள், தங்களுடைய வியாபாரத்தை பெருக்க, இந்த தொகை ஊக்கமாக அமையும்.


Share it if you like it