நாடு முழுவதும் பொதுமுடக்கம் நவம்பர் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது…

நாடு முழுவதும் பொதுமுடக்கம் நவம்பர் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது…

Share it if you like it

நவம்பர் 30 ஆம் தேதி வரை, அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் விதிமுறைகள் தொடரும் என்றும், மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் திரிபுபடுத்தி உள்ளது.


Share it if you like it