மூவர்ணத்தை அவமதித்த காங்கிரஸ் – எங்கே போனார்கள் S.V.சேகருக்கு பொங்கியவர்கள்..?

மூவர்ணத்தை அவமதித்த காங்கிரஸ் – எங்கே போனார்கள் S.V.சேகருக்கு பொங்கியவர்கள்..?

Share it if you like it

கடந்த சிலதினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கான விளம்பர போஸ்டர் ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதில் காங்கிரஸ் என்ற எழுத்திற்கு தேசியக்கொடி நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது ஆனால் தலைகீழாக தீட்டப்பட்டிருந்தத. இது தற்செயலான சம்பவம் என சிலர் கடந்து சென்றாலும். பாஜக S.V.சேகர் தேசியக்கொடி குறித்த தனது கருத்தை வெளியிட்டதற்கு கைது வரை கொண்டு சென்ற கட்சிகளும் ஆட்சியும் ஏன் இந்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை என பொதுத்தளத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

Image may contain: 3 people, text that says "காங்கிரஸ் கட்சியில் இருப்பதே பெருமை வளர்ப்பதே கடமை இணைவீர் காங்கிரஸில் f @Alagiriks @KS_Alagiri @KS 9884466333"


Share it if you like it