கொரோனாவா, இயேசுவா எதை பரப்புவது இராமேஸ்வரத்தில் பரபரப்பு!

கொரோனாவா, இயேசுவா எதை பரப்புவது இராமேஸ்வரத்தில் பரபரப்பு!

Share it if you like it

கொரோனா தொற்று உலகம் முழுவதும் மக்களுக்கு கடும் இன்னல்களை கொடுத்து வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் என பலர் இரவு, பகலாக மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். மக்களிடம் நிலவும் பயத்தையும், கவலையையும், தங்களுக்கு சாதகமாக மாற்றி, அப்பாவி மக்களை கிறிஸ்துவர்களாக மத மாற்றம் செய்யும், கும்பல்களுக்கு வாயில் போட்டு மெல்லும், அவலாக கிடைத்துள்ளது கொரோனா வைரஸ்.

அண்மையில் ராமேஸ்வரத்தில் ஹிந்துக்கள், அதிகமாக உள்ள பகுதியில் பெண்கள், சிறுவர்கள், என 100க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள், கொரோனாவிற்கு ஏசு மருந்து வழங்குகிறார், என்று கூறி வழக்கம் போல் தங்களது, சுய ரூபத்தை காட்ட கிறிஸ்துவ கும்பல் முயற்சித்தது. இந்த துக்கரமான நேரத்தில் கூடவா வீட்டில், அடங்கி இருக்க  மாட்டிர்கள் என பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து துரத்தி உள்ளனர். இதனை அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் சிலருடன் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ள நேரத்தில், தங்களால் இயன்ற உதவிகளை செய்யாமல், மதமாற்றம் செய்யும் இவர்களின் செயல் கீழ்தரமானது என்று நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.

கிறிஸ்துவ மிஷனரிகள் கொரோனாவையே மதமாற்றம் செய்வார்கள் நெட்டிசன்கள்-கலாய்!

 


Share it if you like it