வேண்டா வெறுப்பாக ஐயா நினைவு இடத்திற்கு சென்று கீழ்த்தரமாக நடந்து கொண்ட ஸ்டாலின்..!

வேண்டா வெறுப்பாக ஐயா நினைவு இடத்திற்கு சென்று கீழ்த்தரமாக நடந்து கொண்ட ஸ்டாலின்..!

Share it if you like it

உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களால் நேற்றைய தினம் தேவர் ஜெயந்தி மிகவும் சிறப்பாக கொண்டாப்பட்டது.. தமிழகத்தை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் தேவர் ஐயா நினைவு இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்…

ஒட்டு அரசியலை கருத்தில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் ஆண்டு தோறும் தேவர் ஐயா நினைவு இடத்தில் சென்று வருவதாக மக்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில்… நேற்றைய தினம் ஐயா நினைவு இடத்திற்கு  சென்ற ஸ்டாலின்.. அங்கு வழங்கப்பட்ட விபூதியை கீழே கொட்டி  அவமதித்துள்ளார்…

ஸ்டாலினை யார் கூப்பிட்டார்,  … தேவர் ஐயா நினைவு இடத்தில் கீழ்த்தரமாக நடந்து கொண்ட இவரா தலைவர் என்று நெட்டிசன்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்…

https://twitter.com/anithatalks/status/1322411566621364225


Share it if you like it