ஹிந்துக்களுக்கு நியாயம் கேட்ட அர்னாப் கோஸ்வாமியை அதிரடியாக  கைது செய்த திமுக கூட்டணி அரசு..!

ஹிந்துக்களுக்கு நியாயம் கேட்ட அர்னாப் கோஸ்வாமியை அதிரடியாக கைது செய்த திமுக கூட்டணி அரசு..!

Share it if you like it

இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுவதும், உள்ள ஊடகவியலாளர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் அர்னாப் கோஸ்வாமி. திமுக கூட்டணியில் உள்ள கட்சி தற்பொழுது மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வருகிறது.. அண்மையில் இரண்டு சாதுக்கள் மிக கொடூரமாக கிறிஸ்தவ மிஷநரிகளின் தூண்டுதல் பெயரில் படுகொலை செய்யப்பட்டனர்.. இந்தியாவில் உள்ள எந்த ஒரு ஊடகமும் இது குறித்து வாய் திறக்கவில்லை..

ரிபப்ளிக் சேனலில் தொடர்ந்து விவதாம் நடத்தினார் அர்னாப் கோஸ்வாமி.. சாதுக்கள் இறந்தற்கு குரல் கொடுக்காத சோனியா கிறிஸ்தவர்கள் யாராவது இறந்து இருந்தால் மெளனம் காத்திருப்பாரா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.. இதனால் கடும் உஷ்ணம் அடைந்த மகா., அரசு பல்வேறு வழக்குகள் தொடர்ந்தது.. இதனை அடுத்து தற்பொழுது அவரை கைது செய்துள்ளது..

கொடூரமாக உள்ளது ஏன் விலைபோன ஊடகங்கள் மெளனம் காக்கிறது? என்று பிரபல நடிகர் சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது வேதனையை குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது….

சாதுவுக்கு பதில் பாதிரியார் இறந்திருந்தால் சோனியா சும்மா இருந்திருப்பாரா-அர்னாப் கேள்வி?

Share it if you like it