3000 பேர் இஸ்லாமியர்களாக மதம் மற்றம் – இந்து முன்னணி விளக்கம்

3000 பேர் இஸ்லாமியர்களாக மதம் மற்றம் – இந்து முன்னணி விளக்கம்

Share it if you like it

கடந்த சிலநாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் மரணமடைந்தனர்இதனை தெடர்ந்து அங்குள்ள 3000 பேர் இஸ்லாமியர்களாக மதம் மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இவ்விவகாரம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள இந்துமுன்னணி தங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அங்குள்ள மக்களை சந்தித்ததாகவும் அப்படி ஒரு சம்பவம் அங்கு நிகழவில்லை என்றும், அந்த மக்கள் தொடர்ந்து ஹிந்துக்களாகவே வாழ விரும்புவதாகவும். தமிழ் புலிகள் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் இதை ஜாதி பிரச்சனை ஆக்க முயற்சித்ததால் 25 பேர் மீது வழக்கு பதிந்து கைது நடவடிக்கையை காவல் துறை துவங்கியது. எனவே காவல்துறையினரை திசைதிருப்ப அவ்வமைப்பை சேர்ந்தவர்கள் பொய் செய்தியை பரவவிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்


Share it if you like it