பட்டியல் சமூகத்திற்கு துரோகம் செய்து இதுவரை 2,000 கோடி சொத்து சேர்த்து உள்ளார் திருமா- ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் பகீர் குற்றச்சாட்டு..!

பட்டியல் சமூகத்திற்கு துரோகம் செய்து இதுவரை 2,000 கோடி சொத்து சேர்த்து உள்ளார் திருமா- ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் பகீர் குற்றச்சாட்டு..!

Share it if you like it

வி.சி.க கட்சியின் தலைவர் திருமாவளன் மீது ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பகீர் குற்றச்சாட்டு.

பட்டியல் சமூக மக்களின் தலைவனாக தம்மை காட்டி கொண்டு, தொடர்ந்து பிரிவினையை தூண்டும் விதமாகவும், ஹிந்துக்களுக்கு எதிராகவும் பேசி பட்டியல் சமூக இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்கும் நபராக திருமா இருந்து வருகிறார் என்பது அனைவரின் எண்ணமாக இருந்து வருகிறது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், மற்றும் தேசத்திற்கு விரோதமாக செயல்படும் நபர்களுக்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல். தனது மனம் போன போக்கில் ஹிந்துக்களை மட்டுமே குறி வைத்து இன்று வரை தாக்கி பேசி வரும் வி.சி.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர் திருமா மீது ஆதித் தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் நாகராசன் கூறிய பகீர் குற்றச்சாட்டு குறித்த காணொலி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it