இந்தியாவை சேர்ந்த தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை அரசிடம் பேசி பெரும் முயற்சி எடுத்து மீட்டு கொண்டு வந்த மத்திய அரசுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்து உள்ளார்.
தமிழக மீனவர்களை பெரும் முயற்சி எடுத்து மீட்டு கொண்டு வந்த பாரதப் பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.