பிள்ளையார் கோவிலை இடித்து விட்டு சர்ச் கட்டிய அட்டூழியம்..! தொடரும்  கிறிஸ்தவ மிஷநரிகளின் அராஜகம்..! 

பிள்ளையார் கோவிலை இடித்து விட்டு சர்ச் கட்டிய அட்டூழியம்..! தொடரும்  கிறிஸ்தவ மிஷநரிகளின் அராஜகம்..! 

Share it if you like it

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளது. மிஷநரிகள் செய்யும் அட்டூழியங்களை குறித்து எந்த ஒரு ஊடகமோ, அரசியல்வாதிகளோ, கருத்து தெரிவிக்காமல் கடந்து சென்று விடுவது வழக்கம். காரணம் ஒட்டு அரசியல் என்பது அனைவரும் அறிந்ததே..

இந்நிலையில் திருச்சியில் பிள்ளையார் கோவிலை இடித்து விட்டு சர்ச் கட்டிய சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது… பிற மத கடவுளின் வழிபாட்டு தளத்தை இடித்து விட்டு, ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி கிறிஸ்தவ மிஷநரிகளின் பேயாட்டத்தை ஹிந்துக்களின் ஒற்றுமையால் மட்டுமே தீர்க்க முடியும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it