CAA ஆதரவாக மதுரையில் பாஜக நடத்திய பேரணியில் ஸ்மிருதிராணி பங்கேற்பு  !

CAA ஆதரவாக மதுரையில் பாஜக நடத்திய பேரணியில் ஸ்மிருதிராணி பங்கேற்பு !

Share it if you like it

மதுரையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து பாஜகவினர் மாபெரும் பேரணி நடத்திவருகின்றனர்.அந்த பேரணியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கலந்துகொண்டு பேசினார்.அதில் அவர் இந்த சட்டமானது யாருக்கும் எதிரானது இல்லை, இந்த சட்டத்தை பற்றி திமுக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தவறான கருத்துக்களை மக்களிடையே பரப்பி வன்முறையை தூண்டிவிடுகிறது.அதை தடுப்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன் என்று கூறினார்.


Share it if you like it