CAA பற்றி ராகுல்காந்தியை 10 வரியில் பேச சொல்லுங்கள -JP.நட்டா சவால் !

CAA பற்றி ராகுல்காந்தியை 10 வரியில் பேச சொல்லுங்கள -JP.நட்டா சவால் !

Share it if you like it

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கான ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கான சட்டம். அதனால் இந்த சட்டம் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்ல” என்றார்.
குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது மக்களுக்கான சட்டம்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து 10 வரிகள் பேசட்டும். அவ்வாறு பேசி விட்டால் அவர் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.


Share it if you like it