எனது குடும்பத்தை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாக கூறி செய்தியாளர்கள் சந்திப்பில் கதறி அழுத சந்திரபாபு நாயுடு..!

எனது குடும்பத்தை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாக கூறி செய்தியாளர்கள் சந்திப்பில் கதறி அழுத சந்திரபாபு நாயுடு..!

Share it if you like it

தனது குடும்பத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்வதாக கூறி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கதறி அழுத சந்திரபாபு நாயுடு.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு அவர்கள். தன்னையும், தனது குடும்பத்தையும், தனிப்பட்ட முறையில் பலர் தாக்கி பேசி வருவதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கதறி அழுது உள்ளார். இனி சட்டமன்றத்தில் முதல்வராக தான் நுழைவேன் என அவர் சூளுரைத்த காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த செய்தியினை டான் அப்டேஸ் வெளியிட்டு உள்ளது.


Share it if you like it