ஆமைக்கறி, பூனைக்கறி, என்று பேசி தமிழக மக்களை சீமான் ஏமாற்றி வருவதாக, இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் MP கடும் கண்டனம்..!

ஆமைக்கறி, பூனைக்கறி, என்று பேசி தமிழக மக்களை சீமான் ஏமாற்றி வருவதாக, இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் MP கடும் கண்டனம்..!

Share it if you like it

ஆமைக்கறி, பூனைக்கறி, என்று தமிழக மக்களை சீமான் ஏமாற்றி வருவதாக தமிழ் மொழி பேசும்_MP ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்து உள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் கதையை கேட்டு மக்கள் சிரிப்பதும். அவர்களின் தம்பிகள் அதற்கு விளக்கம் கொடுக்க முற்படுவதும், இன்று வரை தொடர்கதையாக இருந்து வருகிறது, என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இச்சூழ்நிலையில் இலங்கை வாழ் தமிழ் MP ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில், சீமானுக்கு தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்து உள்ளார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it