கிறிஸ்தவ மிஷநரியின் மிகப்பெரிய சூழ்ச்சி அம்பலம்..!

கிறிஸ்தவ மிஷநரியின் மிகப்பெரிய சூழ்ச்சி அம்பலம்..!

Share it if you like it

அப்பாவி மக்களிடம் ஆசை வார்த்தை கூறி மதம் மாற்றம் செய்யும் கிறிஸ்தவ மஷநரிகளின் தாய் பூமியாக தற்பொழுது தமிழகம் மாறி வருகிறது என்பது கசப்பான உண்மை. மோகன் சி லாசரஸ், எஸ்றா.சற்குணம், சாது சுந்தர் செல்வராஜ், போன்று மிகப் பெரிய சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் பால் தினகரன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களையும்.. குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு 600 கோடி ரூபாய் கைமாறியுள்ளதாக செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்..

மனிதர்களை மாற்றி வந்த கிறிஸ்தவ மிஷநரிகளின் கும்பல் இன்று படி மேல சென்று நல்லூர்வயல் என்னும் கிராமத்தின் பெயரையே காருண்யா என்று பெயர் மாற்றியுள்ளது.. மெல்ல மெல்ல அப்பகுதி மக்களையே கிறிஸ்தவ மதத்திற்கு திருப்பும் மிகப் பெரிய சூழ்ச்சி இது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

தீவிரவாத அச்சுறுத்தல்.. கோவையில் மூன்று பேரிடம் காவல்துறை விசாரணை! | Terrorist threaten: Police enquiry with two persons in Coimnatore

Tamil Nadu: SIT picks up two after red alert sounded in state


Share it if you like it