தனக்கு கல்யாணம் செய்து வைக்குமாறு குடி போதை ஆசாமி ஒருவர் தர்மபுரி நான்கு ரோடு சாலையில் அமர்ந்து காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்யாணம் வேண்டும் என்று அடம் பிடித்த இளைஞருக்கு தர்மபுரி எம்.பி உதவ வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.