பத்ம பிரியாவின் அறிவுப்பூர்வமான பேச்சு… நீங்க இருக்க வேண்டிய இடம் தி.மு.க.தான் மேடம்… நெட்டிசன்கள் வாழ்த்து!

பத்ம பிரியாவின் அறிவுப்பூர்வமான பேச்சு… நீங்க இருக்க வேண்டிய இடம் தி.மு.க.தான் மேடம்… நெட்டிசன்கள் வாழ்த்து!

Share it if you like it

தி.மு.க. ஐ.டி பிரிவின் துணைச் செயலாளர் பத்ம பிரியாயா. இவரது, காமெடி பேச்சு ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க.வை சேர்ந்தவர் பத்ம பிரியா. இவர், அக்கட்சியின் ஐ.டி. பிரிவின் துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவர், பா.ஜ.க.விற்கும், தி.மு.க.விற்கும் உள்ள வித்தியாசம் இதுதாங்க என்று பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அக்காணொளியில், அவர் பேசியதாவது : நம்ம எல்லாருக்கும் புழுக்கமாக இருக்கு. இந்த விஷயத்தை பா.ஜ.க.விடம் சொன்னால் ரூ. 10,000 கோடி ஒதுக்கி ஏ.சி. போடு என்று சொல்வார்கள். இதே, விஷயத்தை தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் சொன்னால் சுற்றி நான்கு மரங்களை நட்டுவை என்று சொல்வார். இதுதான், நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என கூறியிருக்கிறார்.

பத்ம பிரியா போன்ற அறிவு ஜீவிகளுக்கு கலைஞர் விருது கொடுத்து கெளரவிக்க வேண்டும் என ஸ்டாலினுக்கு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share it if you like it