சொத்துக்கள் முடக்கம்… தி.மு.க. தலைவர்கள் நடுக்கம்!

சொத்துக்கள் முடக்கம்… தி.மு.க. தலைவர்கள் நடுக்கம்!

Share it if you like it

கிருத்திகா உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான அறக்கட்டளையின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவரது, மனைவி கிருத்திகா உதயநிதி. கல்லல் குரூப் வழக்கு விவகாரத்தில், கிருத்திகா உதயநிதி பவுண்டேஷனின் 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும், அவரது வங்கி கணக்கில் இருந்த 34.7 லட்சம் ரூபாயும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.


Share it if you like it