ம.நீ.ம., தலைவர் திடீர் மனமாற்றம்!

ம.நீ.ம., தலைவர் திடீர் மனமாற்றம்!

Share it if you like it

புதிய நாடாளுமன்றம் மே -28 ஆம் தேதி ( நாளை ) திறக்கப்பட உள்ளது. அந்த வகையில், நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்களுக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வழக்கம்போல இந்த விழாவினை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் பிரபல நடிகருமான கமலஹாசன் இந்த விழாவில் தாம் கலந்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். மேலும், அதுகுறித்தான அறிக்கை ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Share it if you like it