சோறு வேண்டாம் தீர்வு தான் வேண்டும் முதல்வரிடம் நேருக்கு நேராக கேள்வி கேட்ட துணிச்சல் பெண்…!

சோறு வேண்டாம் தீர்வு தான் வேண்டும் முதல்வரிடம் நேருக்கு நேராக கேள்வி கேட்ட துணிச்சல் பெண்…!

Share it if you like it

தமிழக முதல்வரிடம் சோறு வேண்டாம் தீர்வு தான் வேண்டும் என துணிச்சலாக கேள்வி கேட்ட பெண்ணால் பெரும் பரபரப்பு

வெள்ளம் பாதித்த பகுதி மக்களை சந்தித்து அவர்களுக்கு உணவு வழங்கும் பொழுது. எனக்கு சோறு வேண்டாம் தீர்வு தான் வேண்டும் என்று முதல்வரிடம் நேருக்கு நேராக கேள்வி கேட்ட பெண்ணால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பிரபல ஊடகமான ஜெ நியூஸ் செய்தியாக வெளியிட்டு உள்ளது.


Share it if you like it