கோவில் சொத்துக்களான தங்க நகைகளை உருக்கி அதனை வங்கியில் டெபாசிட் செய்து அதன் மூலம் வரும் தொகையினை மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்துவோம் என்று தி.மு.க அரசு அண்மையில் தெரிவித்து இருந்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள், பக்தர்கள், பல அரசியல் தலைவர்கள், உட்பட பலரும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கறிஞரும் ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரியுமான வரதராஜன் அவர்கள் கோவில் நகைகள் குறித்தும் தி.மு.க அரசின் சூழ்ச்சிகள் பற்றியும் இக்காணொளியில் மிக தெளிவாக கூறியுள்ளார்.