அறவழியில் போராடிய கல்லூரி மாணவர்கள் மீது தடியடி..! மறுபக்கம் பள்ளி மாணவி தற்கொலை தமிழகத்தில் தொடரும் சோகம்..!

அறவழியில் போராடிய கல்லூரி மாணவர்கள் மீது தடியடி..! மறுபக்கம் பள்ளி மாணவி தற்கொலை தமிழகத்தில் தொடரும் சோகம்..!

Share it if you like it

கரூர் மாவட்டத்தை சேர்ந்த +2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைனில் தேர்வினை நடத்த அ.தி.மு.க அரசு முன்வர வேண்டும் என அப்பொழுது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் வலியுறுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது. அதனை தொடர்ந்து ஆளும் கட்சியாக தி.மு.க மாறிய பின்பு ஆன்லைன் தேர்வு தான் வேண்டும் என கேட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் ‘பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக பாலிமர் செய்தி வெளியிட்டு இருப்பது மீண்டும் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it