வாழைத் தார் திருடிய தி.மு.க தொண்டர்கள்..!

வாழைத் தார் திருடிய தி.மு.க தொண்டர்கள்..!

Share it if you like it

பெட்டிகடை, பிரியாணி கடை, சுண்டல் கடை, தேங்காய் கடை, என்று ஆட்சியில் இல்லாத பொழுதே தி.மு.க நிர்வாகிகள் செய்யும் சேட்டைகள் இன்று வரை நிகழந்த வண்ணம் உள்ளது… தலைவன் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழியே என்பதற்கு ஏற்ப தி.மு.க தொண்டர்களும் ஸ்டாலின் வழியை பின்பற்றி வருகின்றனர் என்பது மக்களின் எண்ணமாக இருந்து வருகிறது…

அண்ணாவிற்காக டீ, பகோடா, வாங்க வீட்டில் கொடுத்த பணத்தில் 50 பைசாவை திருடி கொள்வேன்… நான் அப்பவே அப்படி என்பது போல் ஸ்டாலின் கருத்து அமைந்து இருந்த நிலையில்.. தி.மு.க தொண்டர்கள் வாழை தார் திருடிய சம்பவம் ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it