அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்கு நிதி வழங்கிய அமைச்சர்…!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்கு நிதி வழங்கிய அமைச்சர்…!

Share it if you like it

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்கு நாடு முழுவதும் தற்பொழுது நிதி சேகரிப்பு நடைபெற்று வருகிறது… குடியரசு தலைவர் முதல், பொது மக்கள் வரை தங்களால் இயன்ற நிதியினை வழங்கி வருகின்றனர்..

இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ராமர் கோவில் கட்டும் பணிக்கு தனது பங்களிப்பை வழங்கினார்.. ஸ்ரீ ஆனந்த லிங்க சுவாமி காமாட்சி சிருங்கேரி மடத்தின் சுவாமிகளும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it