பொய் செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை..!

பொய் செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை..!

Share it if you like it

செந்தில், கலாட்டா விக்ரன், விஜயன், போன்றவர்கள் தங்கள் சித்தாந்தத்தை மனதில் கொண்டு நெறியாளர் என்கின்ற போர்வையில் மத்திய அரசிற்கு எதிராகவும், மோடிக்கு, எதிராகவும் இன்று வரை கருத்து தெரிவித்து வருவதாக தமிழக மக்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்..

தற்பொழுது பிரபல ஊடகங்களில் பணியாற்றி வரும் நெறியாளர்கள் நேர்மையாக செயல்படுகிறார்களா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி இருக்கும் நிலையில்… கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக புதிய தலைமுறை போலியான செய்தி வெளியிட்டு இருப்பது மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it