ரூபாய் நோட்டுக்களில் அச்சிடுவது குறித்து முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசுக்கு உத்தரவு..!

ரூபாய் நோட்டுக்களில் அச்சிடுவது குறித்து முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசுக்கு உத்தரவு..!

Share it if you like it

ரமேஷ் என்பவர் அண்மையில் தாக்கல் செய்த மனுவில், ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் அரும்பணியாற்றிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் உருவப்படத்தை இந்திய ரூபாய் நோட்டுக்களில் அச்சிட்டு  அவரை கெளரவிக்க மத்திய அரசிற்க்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்..

நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி முன் இந்த மனு விசாரனணைக்கு வந்தது. அப்போது மனுதாரின் கோரிக்கையைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு  மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it