JNU -வில் கம்யூனிஸ்ட்  மாணவர் மீது தேச துரோக வழக்கு  !

JNU -வில் கம்யூனிஸ்ட் மாணவர் மீது தேச துரோக வழக்கு !

Share it if you like it

தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவரான இடதுசாரி இயக்கத்தை சேர்ந்த ஷர்ஜில் இமாமைத் தேடி மும்பை,டெல்லி, புனே உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அஸ்ஸாமை இந்தியாவை விட்டு துண்டித்து தனிநாடாக்க வேண்டும் என ஷர்ஜில் இமாம் போராட்டம் நடத்தியதையடுத்து அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவருடைய பேச்சு அடங்கிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தலைமறைவாக உள்ள ஷர்ஜிலை போலீசார் தேடி வருகின்றனர்.


Share it if you like it