தமிழக போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த ‘ஜோ பைடன்..!

தமிழக போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த ‘ஜோ பைடன்..!

Share it if you like it

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடவில்லை.. பாகிஸ்தான், சீனா, அந்நிய கைக்கூலிகள் மற்றும் காங்கிரஸ், சில்லறை போராளிகளின், தூண்டுதல் பெயரில் குறிப்பிட்ட சில நபர்களே இன்று வரை மத்திய அரசிற்கு எதிராக போராடி வருகின்றனர் என வெளிப்படையாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மோடி மீது உள்ள வன்மத்தால் தமிழக போராளிகளும் அலறி வரும் நிலையில்..

அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாஷிங்டனில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்..

இந்த சட்டங்களால் இந்திய சந்தைகளில் வர்த்தகம் அதிகரிப்பதுடன், வேளாண் துறையில் கூடுதல் தனியார் முதலீடுகளை ஈர்க்கவும் முடியும். வேளாண் சட்டங்கள் குறித்த கருத்து வேறுபாடுகளை அரசும், விவசாயிகளும், பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்… இந்திய கொண்டு வந்துள்ள சட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.. இதே கருத்தை இந்தியாவின் உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it