தமிழக மக்களை மீண்டும் ஏமாற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின் புதிய முயற்சி…!

தமிழக மக்களை மீண்டும் ஏமாற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின் புதிய முயற்சி…!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் உங்கள் நகைக்கடனை தள்ளுபடி செய்யும் என்று உதயநிதி ஸ்டாலின் உட்பட பல மூத்த தலைவர்கள் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு கூறினர்.. அதனை நம்பிய பல அப்பாவி மக்கள் அக்கட்சியை வெற்றி பெற வைத்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு நகைக்கடன் குறித்து இன்று வரை அக்கட்சியை சேர்ந்த எந்த ஒரு தலைவர்களும் இது குறித்து இன்று வரை வாய் திறக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில் தமிழக மக்களை மீண்டும் ஏமாற்ற தி.மு.க தலைவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/Writer_Naina/status/1315654683520724993

 


Share it if you like it