கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு தக்க பதிலடியை வழங்கிய ஊர் மக்கள்..!

கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு தக்க பதிலடியை வழங்கிய ஊர் மக்கள்..!

Share it if you like it

மனிதர்களை மாற்றி வந்த கிறிஸ்தவ மிஷநரிகளின் கும்பல் இன்று ஒரு படி மேல சென்று நல்லூர்வயல் என்னும் கிராமத்தின் பெயரையே காருண்யா என்று மாற்றி அவ்வூர் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தனர்… இதற்கு இணையதள ஊடகமான மீடியான் அண்மையில் நல்லூர்வயல் ஊர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய காணொளியை வெளியிட்டு இருந்தது..

இந்நிலையில் அவ்வூரை சேர்ந்தவர்கள் என்றும் இது நல்லூர்வயல் என்பதை மெய்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it