புதுச்சேரியில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா எழுச்சியுரை..!

புதுச்சேரியில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா எழுச்சியுரை..!

Share it if you like it

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அவர்கள் அண்மையில் புதுவை யூனியன் பிரதேசத்தில் மக்களிடம் உரையாற்றும் பொழுது இவ்வாறு பேசியுள்ளார்..

  • 92,000 பெண்கள் ஜன்தன் வங்கி கணக்கை துவங்கியுள்ளனர்..
  • உஜ்வாலா திட்டத்தின் கீழ் புதுவையை சேர்ந்த 13,500 பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி வழங்கப்பட்டுள்ளது..
  • புதுவை யூனியன் பிரதேசத்தில் ஆறு லட்சம் எல்.இ.டி பல்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பலருக்கு மின் கட்டணம் குறைந்துள்ளது..
  • சௌபாக்யா யோனா திட்டத்தின் கீழ் புதுவை முன்னிலையில் இருக்கிறது.. 100% வீதம் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது என்று கீழ்கண்ட காணொளியில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it