ஏழை மக்களுக்காக எனது பதவியை ராஜினாமா செய்தேன் அண்ணாமலை பேசிய உருக்கமான காணொளி..! 

ஏழை மக்களுக்காக எனது பதவியை ராஜினாமா செய்தேன் அண்ணாமலை பேசிய உருக்கமான காணொளி..! 

Share it if you like it

தமிழகத்தை சேர்ந்த சில மூத்த அதிகாரிகள் ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு.. தமிழக மக்களின் வாழ்வுக்காக எனது பதவியை தூக்கி எறிந்தேன் என்று தம்பட்டம் அடித்து கொண்டு இருக்கும் இந்நிலையில்.. 20 அல்லது 25 ஆண்டு காலம் காவல்துறையில் பணியாற்ற வாய்ப்பு இருந்தும்.. ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக பணியாற்ற அண்ணாமலை வந்துள்ளார் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/creatorvarun/status/1315856469963624448?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1315856469963624448%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AEA4E0AEBFE0AEB0E0AF81-E0AE85E0AEA3E0AF8DE0AEA3E0AEBEE0AEAEE0AEB2E0AF88-ips-E0AEAFE0AF88-E0AEAAE0AF81E0AEB0E0AEBFE0AEA8E0AF8DE0AEA4%2F

Image


Share it if you like it