தி.மு.க-வின் ஆபாச பேச்சாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்..!

தி.மு.க-வின் ஆபாச பேச்சாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்..!

Share it if you like it

திமுக தலைவர் மகன் உதயநிதி ஸ்டாலின் வரம்பு மீறி பேசுவதையே வாடிக்கையாக கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. கொள்கை, கோட்பாடு, என்று பல காரணங்கள் இருந்தாலும்.. மாற்று கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை..

பாரதப் பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று அனைவரையும் மிகவும் தரம் தாழ்ந்து ஒரு ஆபாச பேச்சாளர் போல உதயநிதி தொடர்ந்து பேசி வருகிறார்.. இந்நிலையில் அ.தி.மு.க மூத்த தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அண்மையில் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்துள்ளதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it