மலிவு விலையில் அணை கட்டிய கேரள அரசு கொதிப்படைந்த மக்கள்..!

மலிவு விலையில் அணை கட்டிய கேரள அரசு கொதிப்படைந்த மக்கள்..!

Share it if you like it

இறந்தவன் எந்த ஜாதி, மதம், இனம், மொழி, மற்றும் ஆளும் மாநிலம் எது என்று பார்த்த பிறகே தமிழகத்தில் உள்ள ஊடகங்கள், அருணன், சீமான், திருமா, சுந்தரவள்ளி, வேல்முருகன், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், முதற்கொண்டு  தங்கள் கருத்துக்களை வெளியிடுவர் என்பது அனைவரும் அறிந்ததே..

பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் ஏதேனும் ஒரு தவறு நடந்தால்.. ஒட்டு மொத்த பா.ஜ.க-வையும், பாரதப் பிரதமர் மோடியையும், மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வர்.. கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் ஒரே மாநிலமான கேரளாவில் மலிவு விலையில் அணையுள்ளதற்கு அம்மாநில மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் வழக்கம் போல மெளனம் காத்து வருகிறார் தோழர் டி. ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

போனா வராது பொழுது போனால் கிடைக்காது கேளர கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனை

 

 


Share it if you like it